tet books

time


follow me on fb

Friday, January 11, 2013

தேசிய இளைஞர் தினம் இன்று - சனவரி 12




இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று 12.01.1863)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!விழுமின்! எழுமின்!! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்!!!


-சுவாமி விவேகானந்தர்
 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links